நீட் தேர்வின் படி நடந்த எம்.பி.பி.எஸ். கலந்தாய்வால் அரசு பள்ளி மாணவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர்.
2016-ல் 38 மாணவர்களும், 2015-ல் 34 மாணவர்களும் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.