Income Tax Calculation Software 2017-2018 @ MSKedusoft Income Tax Calculation SOFTWARE | Click Here to Download Instruction for Enable Macro | Click Here to Download Thanks, Mr. M. SENTHILKUMAR B.T
Category: OTHERS

TN GOVT – 2018 PUBLIC HOLIDAYS LIST PUBLISHED | G.O NO : 937 Dt : 07.11.2017TN GOVT – 2018 PUBLIC HOLIDAYS LIST PUBLISHED | G.O NO : 937 Dt : 07.11.2017
2018 ம் ஆண்டு அரசு பொது விடுமுறைகள் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. CLICK HERE FOR TAMIL GO

டிஜிட்டல்மயத்தால் பெருகும் வேலைவாய்ப்புடிஜிட்டல்மயத்தால் பெருகும் வேலைவாய்ப்பு
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியால் வருகிற 2020ஆம் ஆண்டுக்குள் சுமார் 50 லட்சம் முதல் 70 லட்சம் வரையிலான இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறுவார்கள் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். செப்டம்பர்
டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைக்கப்படும். மத்திய அமைச்சர் அடுத்த அதிரடிடிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைக்கப்படும். மத்திய அமைச்சர் அடுத்த அதிரடி
டிரைவிங் லைசென்சுடன் விரைவில் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அவசியம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

விண்டோஸ் 10 அளித்துள்ள புதிய வசதிகள்விண்டோஸ் 10 அளித்துள்ள புதிய வசதிகள்
விண்டோஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமான ‘விண்டோஸ் 10, தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய சலுகைகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மேலும் சில வசதிகளை செய்துள்ளது. இதமூலம் விண்டோஸ் 10 ஓஎஸ் உள்ள கம்ப்யூட்டர்களில் டெக்ஸ்டாப் பேக்ரவுண்ட், கலர், சவுண்ட் மற்றும்

பிஎஸ்என்எல் அதிரடி சலுகை: ரூ.143 கட்டணத்தில் தினமும் 1 ஜிபி இணையசேவை, இலவச அழைப்புபிஎஸ்என்எல் அதிரடி சலுகை: ரூ.143 கட்டணத்தில் தினமும் 1 ஜிபி இணையசேவை, இலவச அழைப்பு
பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் மாதம் 143 ரூபாய் கட்டணத்தில் தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவை மற்றும் அளவில்லா இலவச அழைப்பு சலுகைகளை ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும், 429
புதிதாக உதயமாகிறது திருப்பத்தூர் மாவட்டம்புதிதாக உதயமாகிறது திருப்பத்தூர் மாவட்டம்
வேலுார் மாவட்டத்தை பிரித்து, புதிதாக திருப்பத்துார் மாவட்டம் உதயமாகிறது. நாளை மறுநாள்(செப்.,9) நடக்கும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வேலுார் கோட்டை மைதானத்தில், நாளை மறுநாள் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடக்கிறது. இதற்கான, வாகன பிரசார
செப்டம்பர் 21 ஆம் தேதி டெலிவரி ஆகிறது ஜியோபோன்…!செப்டம்பர் 21 ஆம் தேதி டெலிவரி ஆகிறது ஜியோபோன்…!
இலவச ஜியோ போன் பெறுவதற்காக இதுவரை 6 மில்லியன் நபர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அதாவது,ரூ.1500 இல் ஜியோ இலவச மொபைலை பெறுவதற்கு, ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் முன்பதிவுசெய்துக் கொள்ளலாம் என ஜியோவின் அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிடப் பட்டது. இதனை
1997ம் ஆண்டுக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்துள்ள பிஎஸ்எல்வி1997ம் ஆண்டுக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்துள்ள பிஎஸ்எல்வி
39 மிஷன்களை பிஎஸ்எல்வி ராக்கெட் சந்தித்துள்ளது. அதில் ஒரு முறை முழுமையானதோல்வியையும், ஒருமுறை பகுதி அளவு தோல்வியையும் சந்தித்துள்ளது. கடைசியாக 1997ம் ஆண்டு தான் பிஎஸ்எல்வி மிஷன் தோல்வி அடைந்தது. அதன் பிறகு இப்போது நடந்திருப்பது விஞ்ஞானிகளை அதிர வைத்துள்ளது. அதை

4ஜி VoLTE சேவையில் பிஎஸ்என்எல்: கலக்கத்தில் தனியார் நிறுவனங்கள்!4ஜி VoLTE சேவையில் பிஎஸ்என்எல்: கலக்கத்தில் தனியார் நிறுவனங்கள்!
தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்தியாவில் 4ஜி VoLTE சேவைகளை துவங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் புதிய சலுகைகளுடன் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என தெரிகிறது. இணைய சேவைகளுக்காக 700 மெகாவாட் பேன்ட் பயன்படுத்த
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு.பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு.
நம்நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம். இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என
Aadhaar-Pan இணைக்க இன்றே கடைசி… எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி!!Aadhaar-Pan இணைக்க இன்றே கடைசி… எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி!!
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டை
ஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்புஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு
பல்வேறு பயனாளிகளின் திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பிற்கு காலக்கெடு நாளை முடிவடைய இருந்த நிலையில், வரும் டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு-மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல். ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குககளும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள்
ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு : 50 லட்சம் பேருக்கு தாமதம்ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு : 50 லட்சம் பேருக்கு தாமதம்
ரேஷன் ஊழியர்கள் அலட்சியத்தால், 50 லட்சம், ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்குவது தாமதமாகி வருகிறது. தமிழகத்தில், 1.92 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. மத்திய அரசின், ‘ஆதார்’ எண் விபர அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்க, அரசு முடிவு செய்தது.
1,000 ரூபாய் நோட்டு மீண்டும் வரவே வராது1,000 ரூபாய் நோட்டு மீண்டும் வரவே வராது
புதுடில்லி: ‘ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் புழக்கத்தில் விடும் எண்ணம் இல்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து, புதிய, 500 – 2,000 நோட்டுகள்
நிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: காரணம் என்ன?நிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: காரணம் என்ன?
ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்கள் மட்டும் பல்வேறு விற்பனை மையங்களிலும் ஜியோபோன் முன்பதிவு நடைபெற்றது. இதை தவிர்த்து ஆன்லைனிலும் முன்பதிவு நடத்தப்பட்டது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இலவச ஜியோ போன் முன்பதிவு நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஜியோ இணைய பக்கம்
மீண்டும் வருகிறது 1,000 ரூபாய் நோட்டு??மீண்டும் வருகிறது 1,000 ரூபாய் நோட்டு??
“வரும் ஆனா வராது…” என்ற நிலையிலேயே நீண்ட நாள்களாகப் பேசப்பட்டுவந்த 1,000 ருபாய் நோட்டு வரப்போவதாக, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 500, 1000 ரூபாய் நோட்டுகளை எல்லாம் திரும்பப் பெற்றுக்கொண்டு, புதிய 500, 2000 ருபாய் நோட்டுகளை
அசல் ஓட்டுனர் உரிமம்: ஐகோர்ட்டில் முறையீடு!!அசல் ஓட்டுனர் உரிமம்: ஐகோர்ட்டில் முறையீடு!!
வாகன ஓட்டிகள் செப்., 1 முதல், அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கும்படி பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. வாகன ஓட்டுனர்கள் அனைவரும், அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘டிராபிக்’