OTHERS

டிஜிட்டல்மயத்தால் பெருகும் வேலைவாய்ப்பு

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியால் வருகிற 2020ஆம் ஆண்டுக்குள் சுமார் 50 லட்சம் முதல் 70 லட்சம் வரையிலான இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறுவார்கள் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 15ஆம் தேதி குருகிராம் நகரத்தில் நடந்த டிஜிட்டல் ஹரியானா மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் மேலும் கூறுகையில், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குத் …

டிஜிட்டல்மயத்தால் பெருகும் வேலைவாய்ப்பு Read More »

டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைக்கப்படும். மத்திய அமைச்சர் அடுத்த அதிரடி

டிரைவிங் லைசென்சுடன் விரைவில் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அவசியம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பான் எண்ணுடன், ஆதாரை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டு அதன் இதற்கான காலக்கெடு டிசம்பர் வரை நீடித்துள்ளது. இப்போது புதிதாக ஒரு …

டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைக்கப்படும். மத்திய அமைச்சர் அடுத்த அதிரடி Read More »

windows 10 features

விண்டோஸ் 10 அளித்துள்ள புதிய வசதிகள்

விண்டோஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமான ‘விண்டோஸ் 10, தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய சலுகைகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மேலும் சில வசதிகளை செய்துள்ளது. இதமூலம் விண்டோஸ் 10 ஓஎஸ் உள்ள கம்ப்யூட்டர்களில் டெக்ஸ்டாப் பேக்ரவுண்ட், கலர், சவுண்ட் மற்றும் லாக் ஸ்க்ரீனை நாம் புதியதாக விருப்பப்படி செட்டப் செய்து கொள்ளலாம் மேலும் இந்த ஓஎஸ்-இல் நாமாகவே புதிய தீம் செய்து அதை டெக்ஸ்டாப்பில் சேமித்து வைத்து கொள்ளும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் பேக்ரவுண்ட் …

விண்டோஸ் 10 அளித்துள்ள புதிய வசதிகள் Read More »

பிஎஸ்என்எல் அதிரடி சலுகை: ரூ.143 கட்டணத்தில் தினமும் 1 ஜிபி இணையசேவை, இலவச அழைப்பு

பிஎஸ்என்எல் அதிரடி சலுகை: ரூ.143 கட்டணத்தில் தினமும் 1 ஜிபி இணையசேவை, இலவச அழைப்பு

பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் மாதம் 143 ரூபாய் கட்டணத்தில் தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவை மற்றும் அளவில்லா இலவச அழைப்பு சலுகைகளை ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும், 429 ரூபாய் கட்டணமாகச் செலுத்தி 90 நாட்களுக்கு (3 மாதம்) தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவை மற்றும் இலவச அழைப்ப்புகளையும் பெறலாம். இந்த இரு திட்டங்களிலும் (கேரள வட்டம் தவிர) எந்த வரையறையும் இன்றி …

பிஎஸ்என்எல் அதிரடி சலுகை: ரூ.143 கட்டணத்தில் தினமும் 1 ஜிபி இணையசேவை, இலவச அழைப்பு Read More »

புதிதாக உதயமாகிறது திருப்பத்தூர் மாவட்டம்

வேலுார் மாவட்டத்தை பிரித்து, புதிதாக திருப்பத்துார் மாவட்டம் உதயமாகிறது. நாளை மறுநாள்(செப்.,9) நடக்கும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வேலுார் கோட்டை மைதானத்தில், நாளை மறுநாள் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடக்கிறது. இதற்கான, வாகன பிரசார துவக்க விழா, நேற்று வேலுாரில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக வணி வரி துறை அமைச்சர் வீரமணி, ”வரும் 9ம் தேதி, வேலுார் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில், முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை …

புதிதாக உதயமாகிறது திருப்பத்தூர் மாவட்டம் Read More »

செப்டம்பர் 21 ஆம் தேதி டெலிவரி ஆகிறது ஜியோபோன்…!

இலவச ஜியோ போன் பெறுவதற்காக இதுவரை 6 மில்லியன் நபர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அதாவது,ரூ.1500 இல் ஜியோ இலவச மொபைலை பெறுவதற்கு, ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் முன்பதிவுசெய்துக் கொள்ளலாம் என ஜியோவின் அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிடப் பட்டது. இதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 24 -ஆம் தேதியன்று தொடங்கிய இலவச முன்பதிவு 26 ஆம் தேதி வரை மட்டுமே தொடர்ந்தது. காரணம் 5 மில்லியன் இலவச போன்களுக்கு மட்டும் திட்டம் வைத்திருந்தது ஜியோ. ஆனால் எதிர்பார்த்ததை …

செப்டம்பர் 21 ஆம் தேதி டெலிவரி ஆகிறது ஜியோபோன்…! Read More »

1997ம் ஆண்டுக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்துள்ள பிஎஸ்எல்வி

39 மிஷன்களை பிஎஸ்எல்வி ராக்கெட் சந்தித்துள்ளது. அதில் ஒரு முறை முழுமையானதோல்வியையும், ஒருமுறை பகுதி அளவு தோல்வியையும் சந்தித்துள்ளது. கடைசியாக 1997ம் ஆண்டு தான் பிஎஸ்எல்வி மிஷன் தோல்வி அடைந்தது. அதன் பிறகு இப்போது நடந்திருப்பது விஞ்ஞானிகளை அதிர வைத்துள்ளது. அதை விட கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதிதான் 104 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை சுமந்து பிஎஸ்எல்வி சி38 வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆனால் இன்று நடந்த சி9 ராக்கெட் தோல்வி அடைந்திருப்பது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. …

1997ம் ஆண்டுக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்துள்ள பிஎஸ்எல்வி Read More »

பிஎஸ்என்எல் அதிரடி சலுகை: ரூ.143 கட்டணத்தில் தினமும் 1 ஜிபி இணையசேவை, இலவச அழைப்பு

4ஜி VoLTE சேவையில் பிஎஸ்என்எல்: கலக்கத்தில் தனியார் நிறுவனங்கள்!

தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்தியாவில் 4ஜி VoLTE சேவைகளை துவங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் புதிய சலுகைகளுடன் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என தெரிகிறது. இணைய சேவைகளுக்காக 700 மெகாவாட் பேன்ட் பயன்படுத்த மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. மேலும், பிராட்பேண்ட் தரத்தை மேம்படுத்தி, சைபர் பாதுகாப்பினை அதிகப்பட்டுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.100 கோடி வரை முதலீடு செய்வதாக தெரிகிறது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

நம்நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம். இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிதி மசோதாவின் படி, வருமான வரி கணக்கு தாக்கலின் போது ஆதார் எண் குறிப்பிடப்படுவது …

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு. Read More »

Aadhaar-Pan இணைக்க இன்றே கடைசி… எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி!!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டை பெறலாம். இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்தக் காலக்கெடுவுக்குள் பான் …

Aadhaar-Pan இணைக்க இன்றே கடைசி… எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி!! Read More »

ஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு

பல்வேறு பயனாளிகளின் திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பிற்கு காலக்கெடு நாளை முடிவடைய இருந்த நிலையில், வரும் டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு-மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல். ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குககளும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் நவம்பர் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இவ்வாறு தெரிவித்தது. முதலில், ஆதார் தொடர்பான 9 நீதிபதிகள் …

ஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு Read More »

ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு : 50 லட்சம் பேருக்கு தாமதம்

ரேஷன் ஊழியர்கள் அலட்சியத்தால், 50 லட்சம், ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்குவது தாமதமாகி வருகிறது. தமிழகத்தில், 1.92 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. மத்திய அரசின், ‘ஆதார்’ எண் விபர அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்க, அரசு முடிவு செய்தது. அதன்படி, ஏப்ரல் முதல், காகித ரேஷன் கார்டுக்கு பதில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று வரை, 1.42 கோடி குடும்பங்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் வாங்கிய ஆதார் விபரங்களில், புகைப்படம் …

ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு : 50 லட்சம் பேருக்கு தாமதம் Read More »

1,000 ரூபாய் நோட்டு மீண்டும் வரவே வராது

புதுடில்லி: ‘ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் புழக்கத்தில் விடும் எண்ணம் இல்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து, புதிய, 500 – 2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு, புழக்கத்தில் உள்ளன. இதையடுத்து, புதிதாக, 50 – 200 ரூபாய் நோட்டுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. 2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாதென, மத்திய நிதியமைச்சர் …

1,000 ரூபாய் நோட்டு மீண்டும் வரவே வராது Read More »

நிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: காரணம் என்ன?

ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்கள் மட்டும் பல்வேறு விற்பனை மையங்களிலும் ஜியோபோன் முன்பதிவு நடைபெற்றது. இதை தவிர்த்து ஆன்லைனிலும் முன்பதிவு நடத்தப்பட்டது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இலவச ஜியோ போன் முன்பதிவு நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஜியோ இணைய பக்கம் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஜியோபோனை வாங்க சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதால், முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு மீண்டும் துவங்கும் போது தெரிவிக்கப்படும் …

நிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: காரணம் என்ன? Read More »

மீண்டும் வருகிறது 1,000 ரூபாய் நோட்டு??

“வரும் ஆனா வராது…” என்ற நிலையிலேயே நீண்ட நாள்களாகப் பேசப்பட்டுவந்த 1,000 ருபாய் நோட்டு வரப்போவதாக, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 500, 1000 ரூபாய் நோட்டுகளை எல்லாம் திரும்பப் பெற்றுக்கொண்டு, புதிய 500, 2000 ருபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. மத்திய அரசின் கறுப்புப் பணத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை, மக்களிடையே பெரும் பணத் தட்டுப்பாட்டை சில காலம் ஏற்படுத்தியது. பின்னர், சில்லறைத் தட்டுப்பாடு உருவானது. இந்த நிலையில், சமீபத்தில்தான் புதிய …

மீண்டும் வருகிறது 1,000 ரூபாய் நோட்டு?? Read More »

அசல் ஓட்டுனர் உரிமம்: ஐகோர்ட்டில் முறையீடு!!

வாகன ஓட்டிகள் செப்., 1 முதல், அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கும்படி பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. வாகன ஓட்டுனர்கள் அனைவரும், அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘டிராபிக்’ ராமசாமி முறையிட்டு, நீதிமன்றம் முன்வந்து, வழக்கை விசாரிக்கும்படி, நேற்று கோரினார். மனு தாக்கலாகும் பட்சத்தில் விசாரணை செய்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். வாகன ஓட்டிகள் அனைவரும், செப்., 1 முதல், அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கும்படி, …

அசல் ஓட்டுனர் உரிமம்: ஐகோர்ட்டில் முறையீடு!! Read More »

Scroll to Top