September 2017

Part Time Teachers – நிரந்தர பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல்

பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி பலகட்டங்களாக போராட்டம் நடத்தியும், அரசு பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறி விட்டது. ஆனால் அதன் பின்னர் போட்டித் தேர்வின் மூலமாக மட்டுமே நிரந்தரப் பணியிடம் நிரப்பப்படும் என்று கூறி 1370 சிறப்பாசிரியர் பணியிடம் தோற்றுவித்து இந்த மாதம் 23-09-2017 அன்று தேர்வு நடைபெற்றன. இதில் தேர்ச்சி பெற குறைந்த மதிப்பெண் 40/- ஆக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இத்தேர்வில் குறைந்த மதிப்பெண்40/- மற்றும் அதற்கு …

Part Time Teachers – நிரந்தர பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல் Read More »

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டுபிடிக்க ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும், ௪௫ ஆயிரம் பள்ளிகளில், ௩.௫௦ லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ௧௦ ஆண்டுகளுக்கு முன், பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து, பணியில் சேர்ந்ததை, பள்ளிக் கல்வித் துறை, ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தது. இதையடுத்து, பணியில் உள்ளோர், புதிதாக சேரும் ஆசிரியர்கள், ஊழியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணி துவங்கியது. மாவட்ட …

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டுபிடிக்க ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி Read More »

புது முக முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!

அக்டோபர் 3 ம் தேதி பள்ளி செல்லும் போது கையில் வைத்துக் கொள்ளுங்கள் 1. வங்கி கணக்கு புத்தகம் மற்றும் நகல் 2. பாஸ்போர்ட் போட்டோ 4 copies (CPS நம்பர் Onlineல் apply செய்வதற்கு, பணிப்பதிவேட்டிற்கு, Health Fund apply செய்வதற்கு) 3. ஆதார் கார்டு மற்றும் நகல் 4. குடும்பத்தினர் பாஸ்போர்ட் போட்டோ 5. பான் கார்டு மற்றும் நகல் 6. பணிப் பதிவேடு (Binding செய்தால் மிக நல்லது ) 7.அனைத்து ஒரிஜினல் …

புது முக முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு!!! Read More »

‘ஸ்மார்ட் கிளாஸ்’ துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு

“அரசு பள்ளிகளில், ‘ஸ்மார்ட் கிளாஸ்’ துவங்க, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,” என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் அவர் பேசியதாவது: கல்வித் துறையில் இணை இயக்குனர் நிலை அதிகாரிகள், நிபுணர்கள், சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு ஆய்வு செய்து, மாணவர்களிடம் உள்ள திறமையை தட்டி எழுப்பும் முயற்சி நடக்கிறது. வரும் ஆண்டில், பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக வெளியாகும். அடுத்த மாதம், 1.28 கோடி மாணவர்களுக்கு, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும். …

‘ஸ்மார்ட் கிளாஸ்’ துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு Read More »

30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.

தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா பள்ளிகள், 3௦ ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன. 32 மாவட்டங்களிலும், இந்த பள்ளிகளை துவக்க, நவம்பர், 20க்குள் தடையில்லா சான்று வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 30 ஆண்டுக்கு பின், தமிழகத்தில், நவோதயா பள்ளிகள், பிரகாசம்! நாட்டின் பிரதமராக, ராஜிவ் இருந்த போது, 1986ல், தேசிய கல்வி கொள்கை உருவாக்க பட்டது. அனைத்து மாநிலங் களிலும், ஏழை, பழங்குடியின மாணவ — மாணவியர் தரமான கல்வி …

30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள். Read More »

‘ஜாக்டோ ஜியோ – கிராப்’ நவம்பர் வரை அவகாசம்

‘நவம்பருக்குள், சம்பள உயர்வு வழங்க வேண்டும்’ என, அரசுக்கு ஆதரவான, ‘ஜாக்டோ – ஜியோ கிராப்’ கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ‘மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை, தமிழக அரசு தாமதமின்றி அமல்படுத்த வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கைகளுக்காக, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ – ஜியோவினர், செப்., ௭ – ௧௫ வரை, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். பின், நீதிமன்ற உத்தரவில், போராட்டம் வாபஸ் …

‘ஜாக்டோ ஜியோ – கிராப்’ நவம்பர் வரை அவகாசம் Read More »

கல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு, உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ., ஐ.டி.சி., பாலிடெக்னிக் பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு, எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு படிக்கும் கிறிஸ்தவர், முஸ்லிம், சீக்கியர், ஜெயின் மதத்தை சார்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான காலக்கெடு அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. …

கல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு Read More »

துவக்க கல்வி பாடங்களை கற்பிக்கும் முறையில் இந்தியா மாணவர் எதிர்காலம் பாதிக்கும் என உலகவங்கி எச்சரிக்கை

பாடங்களை புரிந்து கொள்ளாத பள்ளிப் படிப்புகள் வீண். இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், துவக்கக் கல்வி முறை மிகவும் மோசமாக உள்ளது. இது, மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என, உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. கல்வியின் மூலம் கற்றுக் கொள்ளுதல் குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கல்வியின் உண்மையான நோக்கம், மாணவர் கள் அதை படித்து புரிந்து, தங்களுடைய திறமைகளை, அறிவை வளர்த்துக் கொள்வது தான்.துவக்க நிலை …

துவக்க கல்வி பாடங்களை கற்பிக்கும் முறையில் இந்தியா மாணவர் எதிர்காலம் பாதிக்கும் என உலகவங்கி எச்சரிக்கை Read More »

CPS பங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு

பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ‘பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’ என, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு, வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டன. இது தொடர்பாக நடந்த நீதிமன்ற விசாரணையில், பங்களிப்புஓய்வூதிய திட்டத்தில், பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும்மரணம் அடைந்தவர்களுக்கு, ஓய்வூதிய பலன் வழங்கப்படவில்லை என, குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, 2003 ஏப்., 1க்கு பின், …

CPS பங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு Read More »

சித்தா, ஆயுர்வேத படிப்பு கவுன்சிலிங் எப்போது?

‘சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், அக்., இரண்டாம் வாரத்தில் துவங்கும்’ என, இந்திய முறை மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறைமருத்துவம் மற்றும் மியோபதி படிப்புக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதில், 396 இடங்கள்; 22 சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 859 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, 6,938 பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஒரு மாதம் ஆகும் …

சித்தா, ஆயுர்வேத படிப்பு கவுன்சிலிங் எப்போது? Read More »

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அக். 20-ம் தேதி முதல் நேர்காணல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் நீண்ட நாட்களாகியும் வெளியாகவில்லை. இதனால் தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெ. ஷோபனா நேற்று வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் …

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அக். 20-ம் தேதி முதல் நேர்காணல் Read More »

2010ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு அரியர் எழுத மீண்டும் வாய்ப்பு: அமைச்சர் அன்பழகன்

2010-ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு படிப்பை முடிக்க மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். பி.இ பட்டத்தை 7 ஆண்டுகளுக்கு முடிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தேர்வு எழுத பிப்ரவரி 2018 மற்றும் ஆகஸ்ட் 2018 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 2010 ல் பி.இ படித்தவர்களில் 40,000 பேர் அரியர் வைத்துள்ளதால் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேர்வெழுதும் கால அட்டவணை, பாடங்களை தேர்வு செய்யும் முறை மற்றும் கட்டண தொகை செலுத்தும் தேதி …

2010ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு அரியர் எழுத மீண்டும் வாய்ப்பு: அமைச்சர் அன்பழகன் Read More »

7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்?

மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது. மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும், அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 1988ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் 10 ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம் மற்றும் முரண்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி 2006ம் ஆண்டு 6வது …

7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்? Read More »

7வது ஊதியக்குழு பரிந்துரையை அரசாணையாக உடனே வெளியிடாவிட்டால் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவிப்பு

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அரசாணையாக வெளியிடாவிட்டால் நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு போராட்டம் நடத்துவது என்று கணேசன் தலைமையிலான ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவித்துள்ளது. ஜாக்டோ-ஜியோ கிராப் அமைப்பின் செயற்குழு கூட்டம் சென்னையில் பெல்ஸ் சாலையில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் 20க்கும் மேற்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நடந்த கூட்டத்தின் இறுதியில் கிராப் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ அமைப்பின் …

7வது ஊதியக்குழு பரிந்துரையை அரசாணையாக உடனே வெளியிடாவிட்டால் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவிப்பு Read More »

கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட கலந்தாய்வின் நிறைவில் காலியாக இருந்த 168 இடங்களும் நிரம்பின. சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சிறப்புப் பிரிவினரில் 4 இடங்கள், தொழிற்கல்வி படித்தவர்களுக்கான இடங்களில் 3 உள்பட மொத்தம் 168 இடங்கள் காலியாகின. இரண்டாம் கட்ட கலந்தாய்வு: இந்த இடங்களுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கலந்தாய்வுக்கு 590 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். 272 மாணவர்கள் கலந்தாய்வில் …

கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு Read More »

தமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேலையில் அடுத்தகட்டம் அரசு என்ன செய்யும்???

7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதைப் போல, மாநில அரசும் அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர். இதையடுத்து, அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆராயுமாறு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. நிதித்துறை …

தமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேலையில் அடுத்தகட்டம் அரசு என்ன செய்யும்??? Read More »

5 ஆண்டுகளில் 21 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் பள்ளிகளில் சேர்ப்பு: அமைச்சர் நிலோபர் கபில் தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளிகளாக இருந்து மீட்கப்பட்ட 21 ஆயிரத்து 622 குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என டெல்லியில் நடைபெற்ற தேசிய குழந்தை தொழிலாளர் மாநாட்டில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார். புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் நிலோபர் கபில் பேசுகையில், ”கடந்த 5 ஆண்டுகளில் 9 லட்சத்து 82 ஆயிரத்து 627 ஆய்வுகள் நடத்தப்பட்டதில், 425 ஆய்வுகளில்விதிமீறல் கண்டறியப்பட்டது. அதன் மூலம் 312 வழக்குகள் …

5 ஆண்டுகளில் 21 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் பள்ளிகளில் சேர்ப்பு: அமைச்சர் நிலோபர் கபில் தகவல் Read More »

Scroll to Top