July 2017

பிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ‘இயற்கை வழிகாட்டி’ பயிற்சி

பிரதமர் நரேந்திர மோடி 2015-ல் தேசிய திறன் மேம்பாடு மற்றும் சுயதொழில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற் கென தனி அமைச்சகமும் உருவாக் கப்பட்டது. இதன் அடிப்படையில் பல மத்திய அமைச்சகங்கள் பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதன்படி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சோதனை அடிப்படையில் ஒரு வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. ‘பசுமை திறனாய்வு வளர்ச்சி நிகழ்வு’ என்ற பெயரிலான அந்த திட்டத்தில் ‘இயற்கை வழிகாட்டி (Nature’s Guide’ எனும் …

பிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ‘இயற்கை வழிகாட்டி’ பயிற்சி Read More »

அரசு ஊழியர்களுக்கு 8 வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரிக்கை

“அரசு ஊழியர்களுக்கு, எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை, தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்,” என, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின், மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட, மூன்றாவது பேரவை கூட்டம், தர்மபுரி அதியமான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் சௌந்தரம் தலைமை வகித்தார். இதில், மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: தேசிய பென்ஷன் சட்டம், 2013ஐ ரத்து செய்ய வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட …

அரசு ஊழியர்களுக்கு 8 வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரிக்கை Read More »

கல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆராய்ச்சி இனி கட்டாயமில்லை: மத்திய அரசு

கல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, ஆராய்ச்சியை இனி கட்டாயமாக்குவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்திய உயர்கல்வி தொடர்பான நாள் தேசிய கருத்தரங்கு, தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. இதில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கலந்து கொண்டு பேசியதாவது: பல்கலைக்கழக பேராசியர்கள் தங்களின் பதவி உயர்வுக்காக, ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதே வழிமுறைதான், கல்லூரி ஆசிரியர்களுக்கும் தற்போது பின்பற்றப்படுகிறது. ஆனால், இவர்கள் 2 பிரிவினருக்கும் வித்தியாசம் உள்ளது என்பதை மத்திய …

கல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆராய்ச்சி இனி கட்டாயமில்லை: மத்திய அரசு Read More »

கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணம் மாநிலங்கள் செலவழிக்கவே இல்லை : C.A.G அதிர்ச்சி அறிக்கை

சீ ஏ ஜி அளித்துள்ள அறிக்கையில் மாநிலங்கள் கல்விக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 87000 கோடியை செலவழிக்கவே இல்லை என்பது தெரிந்துள்ளது.ஒவ்வொரு வருடமும் மாநிலங்கள், கல்வி கற்கும் உரிமைக்கான சட்டத்தின் கிழ் மேலும் மேலும் தொகையை ஒதுக்கீடு செய்யவேண்டும் என கோரிக்கைகள் விடுத்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் சி ஏ ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுவரை ஒதுக்கீடு செய்த தொகையில் ரூ.87000 கோடி இதுவரையில் மாநிலங்களால் செலவழிக்காமல் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கல்வி உரிமை சட்டம் 2010ஆம் வருடம் இயற்றப்பட்டுள்ளது. …

கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணம் மாநிலங்கள் செலவழிக்கவே இல்லை : C.A.G அதிர்ச்சி அறிக்கை Read More »

அரசு ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு பயிற்சிக்கான வாய்ப்பு!

இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் கணக்கிட முடியாததாயிற்று. அதனால் எல்லோரிடம் அதன் தாக்கத்தைக் காணமுடிகிறது. மாணவர்களும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள ஆவலோடு இருக்கிறார்கள். அதேபோல, தொழில்நுட்பங்களைக் கொண்டு கற்பிக்கும்போது கற்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். இதைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது.அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தமிழ்நாடு அனைவருக்கும் கல்வித் திட்டம்(SSA)மற்றும் Google நிறுவனம் இணைந்துAndroidசெயலி உருவாக்கப்பயிற்சி அளித்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியானது சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை என நான்கு மண்டலங்களாகப் …

அரசு ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு பயிற்சிக்கான வாய்ப்பு! Read More »

நீட் தேர்வு விவகாரம் விரைவில் நல்லமுடிவு: முரளிதரராவ் உறுதி

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து நல்லமுடிவு எடுக்கும் என பாஜ தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் கூறினார். பாஜ தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் மதுரை விமானநிலையத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிமடுத்து இலங்கை சிறையில் இருந்த 77 தமிழக மீனவர்களையும், 42 மீன்பிடி படகுகளையும் மீட்டு தந்துள்ளது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வைத்துள்ள கோரிக்கை மீது மத்திய …

நீட் தேர்வு விவகாரம் விரைவில் நல்லமுடிவு: முரளிதரராவ் உறுதி Read More »

NO PAY COMMISSION IN FUTURE !!

The central government is mulling not to form any Pay Commission for increasing salaries and allowances of central government employees and and pensioners in future. The report of inflation would be submitted to the Finance Minister Arun Jaitley once every three years.No new commission may be formed in future for increasing salaries of central government …

NO PAY COMMISSION IN FUTURE !! Read More »

ஆசிரியர் இட மாறுதலில் முறைகேடு ஒரே நாளில் உத்தரவால் சர்ச்சை

தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர் இடமாறுதலில் முறைகேடு புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் 150 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளுக்கு தகுதியான ஆசிரியர்கள் கலந்தாய்வு முறையில் பணி மாறுதல் செய்யப்பட வேண்டும். ஆனால், கலந்தாய்வு அறிவிக்கப் படாமலேயே மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 3லட்ச ரூபாய் முதல் 8 லட்ச ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் …

ஆசிரியர் இட மாறுதலில் முறைகேடு ஒரே நாளில் உத்தரவால் சர்ச்சை Read More »

என்.சி.இ.ஆர்.டி., புத்தகம்: சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கைக்கு தடை

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 2017, ஏப்ரலில், ஒரு சுற்றறிக்கை வௌியிட்டது. அதில், ‘சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அனைத்தும், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே, மாணவர்களுக்கு வாங்க வேண்டும்’ என, கூறப்பட்டது. இந்த சுற்றறிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம் மனு தாக்கல் செய்தது.மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த, இடைக்கால உத்தரவு:இந்த சங்கத்தில், சி.பி.எஸ்.இ., அமைப்பில் இணைந்துள்ள, ௨௮௭ பள்ளிகள் உறுப்பினர்களாக உள்ளன். 2017, ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, 2014, பிப்ரவரியில் பிறப்பித்த …

என்.சி.இ.ஆர்.டி., புத்தகம்: சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கைக்கு தடை Read More »

கல்லூரி, பல்கலைகளுக்கு தூய்மை தரவரிசை பட்டியல்

‘மத்திய அரசின் துாய்மை வளாக திட்டத்திற்கு, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், வரும், நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்’ என, பல்கலைக்கழக மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின், ‘துாய்மை இந்தியா’ திட்டத்தில், ஒவ்வொரு துறையும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், வளாகங்களில், துாய்மையை பேணுவது தொடர்பான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு, பரிசும், சான்றிதழும் தரப்படுகிறது. இந்த வகையில், மத்திய அரசின், ‘ஸ்வச்தா’ என்ற, துாய்மை வளாக தரவரிசை பட்டியலில் இடம் பெற, கல்லுாரிகள் மற்றும்பல்கலைகள், விண்ணப்பிக்கலாம் …

கல்லூரி, பல்கலைகளுக்கு தூய்மை தரவரிசை பட்டியல் Read More »

உதவி கணக்கு அலுவலர் பதவி தேர்வானவர்கள் விபரம் வெளியீடு

உதவி கணக்கு அலுவலர் பதவிக்கு, தேர்வு செய்தவர்களின் பட்டியலை, மின் வாரியம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், உதவி கணக்கு அலுவலர் பதவியில், 18 காலி பணியிடங்களை நிரப்ப, இம்மாதம், 9ல், எழுத்து தேர்வு நடத்தியது. அதில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, ‘கட் ஆப்’ மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு, சமீபத்தில், நேர்காணல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இரு தேர்வுகளிலும், அதிக மதிப்பெண் வாங்கியவர்களில், இட ஒதுக்கீடு அடிப்படையில்,18 பேர் வேலைக்கு தேர்வு செய்யப் பட்டனர். அவர்களின் விபரத்தை, மின் வாரியம், …

உதவி கணக்கு அலுவலர் பதவி தேர்வானவர்கள் விபரம் வெளியீடு Read More »

நேர்காணல் தாமதம் பட்டதாரிகள் அதிருப்தி

தொழிற்நுட்ப உதவியாளர் பதவிக்கு, நேர்காணல் நடத்தாமல், மின் வாரியம் தாமதம் செய்வது, பட்டதாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவுகளில், 525 தொழிற்நுட்ப உதவியாளர்கள், மெக்கானிக்கல், 900 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2016ல், அண்ணா பல்கலை மூலம் எழுத்துத் தேர்வை நடத்தியது.அதில், தேர்வர்கள் எடுத்த மதிப்பெண்; நேர்காணலில் பங்கேற்பதற்கான, ‘கட் ஆப்’ மதிப்பெண் விபரங்களும், மூன்று மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. ஆனால் இதுவரை, அடுத்த கட்ட பணிகள் துவங்கவில்லை. …

நேர்காணல் தாமதம் பட்டதாரிகள் அதிருப்தி Read More »

‘பள்ளிகளில் பாடத்திட்ட மாற்றம் கொண்டுவரப்படும்’: அமைச்சர் அறிவிப்பு!

ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க-வின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் எனப் பலர் இந்தக் கூட்டத்தில் …

‘பள்ளிகளில் பாடத்திட்ட மாற்றம் கொண்டுவரப்படும்’: அமைச்சர் அறிவிப்பு! Read More »

முதல் வகுப்பு சேர்க்கை தொடர்பான தகவல்கள்

*முதல் வகுப்பில் 30.9.2012.ல் பிறந்த மாணவ மாணவியரை பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம்* *31.7.2012வரை பிறந்த5+ குழந்தைகள் களுக்கு தவிர்ப்பு வேண்டியதில்லை* *1.8.2012 முதல் 31.8.2012 வரை பிறந்த குழந்தைகளை சேர்த்தால் உதவி தொடக்கக்கல்வி அலவலரிடம் தவிர்ப்பு பெற்றுக்கொள்ளலாம்.* *1.9.2012 முதல் 30.9.2012 வரை பிறந்த குழந்தைகளுக்கு மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரிடம் தவிர்ப்பு பெறப்பட வேண்டும்* *தவிர்ப்பு வேண்டி விண்ணப்பிக்கும் போது கீழ்கண்டவற்றை சேர்த்து இணைத்து அனுப்பவும்* 1.சேர்க்கை விண்ணப்பம் 2.பிறப்புச்சான்று 3.இத்தனைநாளுக்குத்தவிர்ப்பு வேண்டி தலைமையாசிரியரின் விண்ணப்பம்

+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங்க ஏற்பாடு: கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன்

கோபியில் கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிளஸ்-2 மாணவர்களுக்கு பரிட்சை எழுதும்போது பயத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு மாதிரி வினா-விடை வழங்கப்பட உள்ளது. இதேபோல் பிளஸ்-1 வகுப்பு பொது தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் பொது தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் அறிமுகப்படுத்தப்படும். ஈரோடு மாவட்ட மாணவ-மாணவிகள் பயன்படும் வகையில் நம்பியூரில் அரசு கலை கல்லூரி 4-ம்தேதி தொடங்கப்பட உள்ளது. அதேநாளில் டி.என்.பாளையத்தில் ஐ.டி.ஐ. அரசு சார்பில் தொடங்கப்பட உள்ளது. மாணவ- …

+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங்க ஏற்பாடு: கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் Read More »

மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLIDAYS) 2017

22.06.2017- வியாழன்- ஷபே காதர் 03.08.2016-வியாழன்-ஆடிப்பெருக்கு 04.08.2017-வெள்ளி-வரலட்சுமி விரதம் 07.08.2017-திங்கள்-ரிக் உபகர்மா 08.08.2017-செவ்வாய்-காயத்ரி ஜெபம 25.08.217-வெள்ளி-சாம உபகர்மா 31-08.2017-வியாழன்-அர்ஃபா 04.09.2017-திங்கள்-ஓணம் 22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு 18.10.2017-புதன்-தீபாவளி நோன்பு 02.11.2017-வியாழன்-கல்லறைத் திருநாள் 04.11.2017-சனி-குருநானக் ஜெயந்தி 02.12.2017-சனி-திருக்கார்த்திகை 24.12.2017-ஞாயிறு-கிறிஸ்துமஸ் ஈவ் 29.12.2017-வெள்ளி-வைகுண்ட ஏகாதேசி 31.12.2017-ஞாயிறு-நியூ இயர்ஸ் ஈவ்

‘நீட்’ குழப்பத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி வேளாண் படிக்க விண்ணப்பித்தோர் வேதனை

நீட்’ குழப்பத்தால், மருத்துவம் படிக்க விரும்புவோர் மட்டுமின்றி, வேளாண் மாணவர் சேர்க்கைக்கு காத்திருக்கும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசின் குழப்ப அறிவிப்புகளால், வேளாண் படிப்புக்கு விண்ணப்பித்த, பல்லாயிரம் மாணவர்கள், கலை, அறிவியல் படிப்புகளில் சேர முடியாத, அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் அதன், 14 உறுப்புக் கல்லுாரிகள், 21 இணைப்பு தனியார் கல்லுாரி களில், 13 வகையான பாடப்பிரிவுகளில், மொத்தம், 2,820 இடங்கள் உள்ளன. இவற்றில், 2,360 இடங்கள், வேளாண் …

‘நீட்’ குழப்பத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி வேளாண் படிக்க விண்ணப்பித்தோர் வேதனை Read More »

ஜூலை 31ல் முக்கிய அறிவிப்பு:செங்கோட்டையன்!!!

திருவண்ணாமலையில் தமிழக அரசு சார்பில் நடக்கும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட போது பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் ஜூலை 31 அன்று முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட உள்ளது என்றார்

எழுத்து தேர்வில் அசத்தியவர்கள் உடற்தகுதி தேர்வில் ‘அவுட்’

போலீஸ், இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற, இன்ஜினியரிங் பட்டதாரிகள், உடற்தகுதி தேர்வில், வெற்றி பெற முடியாமல், பரிதாபமாக அவுட்டாகி வெளியேறி உள்ளனர். 6.32 லட்சம் பேர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, போலீஸ், சிறைத் துறை, தீயணைப்புத் துறைகளில் காலியாக உள்ள, 15 ஆயிரத்து, 711, இரண்டாம் நிலை காவலர்கள், காலி பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வுக்கு, ஜன., 23ல் அறிவிப்பு வெளியானது. தேர்வுக்கு, 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; மே, …

எழுத்து தேர்வில் அசத்தியவர்கள் உடற்தகுதி தேர்வில் ‘அவுட்’ Read More »

இ.சி.இ துறையை விரும்பும் பொறியியல் மாணவர்கள்..!

பொறியியல் படிப்புக்கான ஏழாவது நாள் கலந்தாய்வின் முடிவில் 31,030 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 17-ம் தேதி தொழிற் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 23-ம் தேதி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியநிலையில் இன்று ஏழாவது நாள் கலந்தாய்வு நடைபெற்றது. ஏழாவது நாள் கலந்தாய்வில் 7,261 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதில் 2,390 பேர் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை. இதுவரையில் 31,030 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் …

இ.சி.இ துறையை விரும்பும் பொறியியல் மாணவர்கள்..! Read More »

Scroll to Top