பிளஸ் 2 தேர்வு இன்றுடன் முடிகிறது: ஏப்.5-ல் திருத்தும் பணி
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் (மார்ச் 31) முடி வடைகிறது. இதையடுத்து விடைத் தாள் திருத்தும் பணி ஏப்.5-ல் தொடங்குகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வில் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில், கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.தேர்வுகள் முடிவடையும் நிலையில், விடைத்தாள் திருத்தும்பணி ஏப்ரல் 5-ம் …
பிளஸ் 2 தேர்வு இன்றுடன் முடிகிறது: ஏப்.5-ல் திருத்தும் பணி Read More »