கனமழை – 10 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை (06.11.2017)

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், திருவாரூர், காஞ்சிபுரம்,நாகபட்டினம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும்(நவ.,06) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரக்கோணம் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top