கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், திருவாரூர், காஞ்சிபுரம்,நாகபட்டினம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும்(நவ.,06) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரக்கோணம் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.