உயர்நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர் மீது அவமதிப்பு வழக்கு

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர் மீது நீதிமன்ற அவமதிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top